பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Oct 18, 2010

புன்முறுவல் பூத்தேன்..

புதிதாய் பிறந்தேன்
மீண்டும்..

சுதந்திரம் உணர்ந்தேன்
நாளும்..

கரணம் தப்பிய மரணம்
உணர்ந்து..


புன்முறுவல் பூத்தேன்..
அழைப்பிதழில்..

அவளுக்கு மாட்டிய..
மணாளனின்..
பெயர் கண்டு!!!


1 comment: