நம் நட்பினை-
நீட்டிக்க செய்ததில்!
வெயிலுக்கு..
பெருத்த ஏமாற்றம்..
நம் அன்பு-
கானல்நீர் ஆகவில்லையென்று!
வானத்திற்கு..
மிகுந்த அச்சம்..
நம் உறவு-
அதன் எல்லையை..
நீண்டிடுமோ என்று!
நிலத்திற்கு..
கடமை வருத்தம்..
நம் உடலை-
விழுங்கிடுமே என்று!
எனக்குள்..
சிறு புன்னகை..
இந்த உறவு புரிந்த..
தெய்வங்கள் உணர்கின்றதை..
நம்மில்-
சில மாணிக்கங்கள்..
செய்ய தவறுகிறதே.. தோழி!!!


No comments:
Post a Comment