சமூகத்தை நீ..
காப்பாற்றுவதில்லை..
சமூகமும் உன்னை..
காப்பாற்றபோவதில்லை!!
நால்வரின்..
ஏச்சுபேச்சுக்கு..
செவி கொடுக்கும்..
மனிதன்...
தன் மனம்..
சொல்லும் வழியை...
புரிந்தும்..
தவிர்ப்பது ஏனோ??
சமூகமும் உன்னை..
காப்பாற்றபோவதில்லை!!
எவரிடமும்
குற்றமில்லை..
என்றானபின்..
காலத்தை..
இடம் சுட்டி..
பொருள் விளக்கம்..
கேட்கும் உலகமிது!
குற்றமில்லை..
என்றானபின்..
காலத்தை..
இடம் சுட்டி..
பொருள் விளக்கம்..
கேட்கும் உலகமிது!
நால்வரின்..
ஏச்சுபேச்சுக்கு..
செவி கொடுக்கும்..
மனிதன்...
தன் மனம்..
சொல்லும் வழியை...
புரிந்தும்..
தவிர்ப்பது ஏனோ??
நீ வாழும்..
ஒரு வாழ்க்கை..
சமூகத்திற்கில்லை..
உன்-
சுயநலத்திற்கு
மட்டுமே!!
பிறகு
சமூகம்..
தன்னை ஏற்குமோ
என்ற..
தயக்கம் ஏனோ??
ஒரு வாழ்க்கை..
சமூகத்திற்கில்லை..
உன்-
சுயநலத்திற்கு
மட்டுமே!!
பிறகு
சமூகம்..
தன்னை ஏற்குமோ
என்ற..
தயக்கம் ஏனோ??
மதிகெட்ட மானிடா!
மனம் சொல்லும்..
நியாயங்கள் மட்டும்..
கேளடா!
மனம் சொல்லும்..
நியாயங்கள் மட்டும்..
கேளடா!

Amazing lines.. Excellent
ReplyDeleteThank you!
DeleteThank you :-)
ReplyDelete