அருகிலில்லை என்றுணரும்போது..
புத்தி மனதை தட்டும்..
விழி வழி கண்ணீர் கிட்டும்!
பிரிவு நம்மை
வரவேற்றபோது..
உபசரித்தேன்..
உனைப் பிரிந்து!
தடம் மாறவில்லை இன்றும்..
ஆனால்-
தடுமாறுகிறேன்!
மாற்றிக்கொண்டாயிற்று!
பழிதீர்க்க
ப்
படுகிறேன்
என்பதை..
யாரிடம் சொல்வேன்?
உன்னை தவிர்த்து!
உலகிற்கு!
என் தவறோ?
யார் தவறோ?
தெரியவில்லை!
பிரபஞ்சம் எனக்கு இருள்கிறது..
ஒளி தர வாராயோ தோழா???





No comments:
Post a Comment