இல்லங்களிலும்..
அறியாமை திரை விலக்கி..
அன்புத்திரி வளர்த்து..
நிகழ்கால உலகோடு..
நிழல்போல் நம்மில்..
அவ்வப்போது உலாவரும்..
அசூரனுக்கு வேட்டு வைத்து..
இம்மைகளையும் நன்மைகளையும்...
இன்முகத்தோடு சுவைத்து...
ஒரு மழலை போல..
மனதார இன்பமாய் கொண்டாடுங்கள்..
தீபஒளி திருநாளை..
நாள்தோறும்!!!


No comments:
Post a Comment