பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Dec 28, 2011

வரும்போது.. வரும்!!


சென்னை..
மும்பை..
டெல்லி..
அடிச்சேன் செஞ்சுரி..
சொல்லி!!!

வாசிமோ..
வார்னேவோ..
எதிரிக்கு..
நான் ஒரு..
வார்னிங்!!!
நிடினி முதல்...
சிட்னி வரை..
ஒவ்வொரு பௌலரும்..
என்னிடம் சட்னி..
எதிரணி கேப்டன்..
என்னால் பட்னி!!

அதிரும்..
ஆஸ்திரேலியா!
தெறிக்கும்..
தென்னாப்ரிக்கா!
இலக்கை தொலைக்கும்..
இலங்கை!
ஒவ்வொரு முறையும்..
உலகக்கோப்பையில்..
என்னிடம் பஞ்சர் ஆகும்..
பாகிஸ்தான்!
காணாமல் போகும்..
கென்யா!
வருந்தும்..
வங்கதேசம்!
மெருகிழக்கும்..
மேற்கிந்தியத்தீவு!
இவை அனைத்தோடு..
இங்கிலாந்தும்..
நியுசிலாந்தும்..
லேன்ட் ஆகும்..
என் ஆட்டம் கண்டு!!

ஆடிய மேட்ச்
பலநூறு!
முதல் ஆளாய்..
அடிச்சேன்..
இருநூறு!
பலமுறை அவுட்..
தொண்ணூறு!
வேண்டாம் இனியும்..
தகராறு!
வரும்போது.. 
வரும்..
நூறாவது நூறு!!!

No comments:

Post a Comment